திருக்கோவிலூர் அருகே, பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் கடன் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து, பொங்கல் பரிசுத் தொகையில் 1000 ரூபாய் பிடித்தம் செய்ததால், பயனாளிகள் ரேசன் கடையில் இருந்து ஓட்டம் ...
வங்கி கடன் மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
பிஎம்சி வங்கியில் இருந்து 95 கோடி ரூபாய் கடன...
சுமார் 7926 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்பி ராயபதி சாம்பசிவ ராவ் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த அவரது டிரான்ஸ்...
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலம் காந்தி நகர் பேங்க் ஆப் பரோடா சார்பில் பெறப்பட்ட புகாரின் பெயரில் ஒரு நிறுவனத்தின் இயக்குனர்கள், மற்றும் பெயர் குறிப...
சென்னையில் பல்வேறு வங்கிகளில் வாகன கடன் மோசடியில் ஈடுபட்டு கைதான பால விஜய், பிரபல கார்பந்தய வீரர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் போலி ஆவணங்கள் கொடுத்து பல்வேறு வங்கிகளில் வாகன கடன்...
கடன் மோசடி வழக்கில், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அதிகாரிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தி...
பல வங்கிகளிடம் 1400 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, பிரபல ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமான குவாலிட்டி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்...