டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, செவிலியர்களிடம் அவர்கள் எங்கிருந்து வந்துள்ளார்கள் என விசாரித்துள்ளார்.
புதுச்சேரியைச் சேர்ந்த நிவேதா டெல்ல...
கொரோனா தடுப்பூசி தொடர்பான அச்சத்தையும் தயக்கத்தையும் போக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவா...
இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பூசி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தூய்மைப் பணியாளருக்கு போடப்பட்டது. எய்ம்ஸ் இயக்குநர், சீரம் இன்ஸ்டியூட் சிஇஓ உள்ளிட்ட சுமார் 3 லட்சம் பேர் இன்று தடுப்பூசி போட்டுக்...
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் ஜப்பான் நாட்டு நிறுவனமான ஜிக்கா நிறுவனம் மார்ச்சில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக தகவல் அரியும் உரிமை சட்டத்தில் மத்திய அரசு பதில...
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் 1195 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குக் காண...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநில முதலமைச்சரான திரிவேந்திர சிங் ராவத்திற்கு கடந்த 18-...
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் பல்ராம் பார்கவா, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதய நிபுணரான அவருக்கு கடந்த 8 ந...