உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், இந்தியாவின் 30 எண்ணெய் நிறுவன அதிகாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட...
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 16-வது நாளாக அதிகரித்துள்ளது.
ஊரடங்கு தளர்வை அடுத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதனால் கடந்த 15 நாட்களாக ஏறுமுகமாக...
சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 37 ரூபாய் உயர்ந்து 606 ரூபாய் ஐம்பது காசுகளாக உள்ளது.
பன்னாட்டுச் சந்தையில் விலை நிலவரத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சமையல் எரி...