பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலத்தை நீட்டித்த விவகாரத்தில் ஆளுநர் அவராகவே முடிவெடுத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
பாரதிதாசன் பல்...
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல்ஹாசன் பேசி வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சுரப்பா மீது நிதி முறைகேடு புகார்கள் எழுந...
தமிழகத்தில் 16ம் தேதி கல்லூரிகளை திறப்பது குறித்து 12ம் தேதி முடிவெடுத்து அறிவிக்கப்படுமென உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் முதல் கல்லூரிகள்...
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
இன்ஸ்டிட்யூட் ஆப் எமினென்ஸ் என்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட, தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளை...
தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் வகையில், உய...
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா, விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எச்சரித்துள்ளார்.
தருமபுரியில் அதிமுக 49ஆம் ஆண்டு தொடக்க விழாவ...
ஏற்கனவே உலகத்தரம் வாய்ந்ததாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். உயர் சிறப்பு ...