உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் பலாத்கார வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குற்றத்தை உறுதி செய்யும் வகையில் இந்த குற்றப்பத்திரிகை அமைந்துள்ளது...
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைக்கத் திட்டமிட்டுள்ள திரைப்பட நகரம் குறித்து பாலிவுட் திரைப் பிரபலங்களுடன் அம்மாநில முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
மும்பையில் உள்ள டிரைடன்ட் ஹோட்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 மாதங்களுக்குப் பின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் மாத இறுதியில் பள்ளி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட...
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அரசின் புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தீபாவளிக்குப் பின் முதலமைச்சர் யோகி ஆத...
உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன சிறுவன், முக அடையாளம் காணும் மென்பொருள் உதவியுடன் 5 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு அரங்கேறியது.
தெலுங்கானா போலீசார் அறிமுகம் ச...
ஹத்ராஸ் விவகாரத்தில் உத்தரப்பிரதேச அரசைக் கண்டித்து, கொல்கத்தாவில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்...
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்றிரவு பத்து மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை மினி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டல்களை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இக்க...