இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காமல் கிடந்த வெடிகுண்டு தற்போது கடலுக்குள் வெடிக்க வைக்கப்பட்டது.
குவர்ன்சே கடல் பகுதியில் வெடிகுண்டு ஒன்று இருப்பதைக் கண்டு அதனைக் இங்கிலாந்து கப்பல் படையினர் கைப...
இரண்டாம் உலகப்போரின் உளவாளி - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நூர் இனாயத் கானுக்கு இங்கிலாந்தில் கௌரவம்!
இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனின் உளவாளியாகப் பணிபுரிந்து உயிர் நீத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நூர் இனாயத் கான் எனும் பெண்ணுக்கு நீல நிற முத்திரையை வழங்கிக் கௌரவித்துள்ளது இங்கிலாந்து.பிரிட...
ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவதற்கு பிரதமர் மோடி சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
மூன்றுநாள் பயணமாக மாஸ்கோ சென்றுள்ள அவர், ரஷ்ய துணைப் பிரத...
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு ரஷியா விருது வழங்கியுள்ளது.
1939 முதல் 1945 வரை 2ம் உலகப்போர் நடைபெற்றது. இந்தப்போரின்போது வட கொரியப் பக...
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக விம்பிள்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விம்பிள்டன் கிராம்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரண...