ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஜி 20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டம் இன்று தொடங்குகிறது.
இந்த இரண்டுநாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். வெள...
பிஎம்-ஸ்ரீ திட்டத்தின்கீழ் மாதிரி பள்ளிகளை உருவாக்க நாடு முழுவதும் 9 ஆயிரம் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, மத்திய அரசின் 60 சதவீத...
கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
மாநில அரசு புதிதாக அறிவித்த இடஒதுக்கீட்டில் தங்கள் சமூகத்தி...
ஓபிசி பிரிவினரை அவமதிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் பியூஸ் கோயல், நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்த...
இலங்கை, மாலத்தீவு, மொரிசீயஸ், நேபாளம், எகிப்து, பூடான் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018- 22 காலகட்டத்தி...
புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவோர் சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர...
அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற ஜி20 அமைப்பு தொடர்பான முக்கியக் கூட்டத்தை சீனா புறக்கணித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திபெத்தின் ஒரு அங்கமாக கூறி அருணாசல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தமான பகு...