புதுக்கோட்டை அருகே தேநீர் கடையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டீ ஆற்றினார்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி அமைச்சர் விஜயபாஸ்கர், தனது சொந்த தொகுதியான விராலிமலையில்,அதிமுகவிற்கு ஆதரவு திரட்ட...
அம்மா மினி கிளிக்குகளுக்கு முறையாக நேர்க்காணல் செய்யப்பட்டு, தகுதியான மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்ச...
காவிரி-வைகை-குண்டாறு திட்டத்திற்கு வரும் 21 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்ட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
100 ஆண்டு கனவுத்திட்டமான இத்திட்டத்தில், காவ...
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி, வருகிற 14 ஆம் தேதி, காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.இத்தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்ட...
தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 74 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர்களில் ஒருவருக்கு கூட எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புது...
மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்தவுடன், சேலத்தில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போட்டுக் கொள்வார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளா...
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நாளை வீடு திரும்புகிறார்.
கடந்த 19 ஆம் தேதி லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அமைச்ச...