இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோரை இன்று சந்தித்து பேசுகிறார்.
இலங்கை வெளியுறவுத் து...
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கான சட்ட திருத்தத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும்...
இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இலங்கை மக்கள் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, பிரதமராக மகிந்த பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், 28 ...
இலங்கையின் அந்நியச் செலாவணித் தேவைக்காகக் கூடுதலாக 110 கோடி அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்...
கொரனோவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜூகநாத் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்....
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்ட இலங்கை அதி...
இலங்கையின் தேர்தல் மற்றும் அரசியல் சட்டத்தில் சீர்திருத்தம் தேவை என அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் முதன்முறையாக உரை நிகழ்த்திய அவர், மக்களின் இறையாண...