உலகின் தென் துருவமான அண்டார்டிகாவில் இந்திய விஞ்ஞானிகள் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்திய குழு இதற்கு முன்பு 39 முறை அங்கு சென்று ஆய்வு நடத்தி திரும்பி உள்ளது. அங்குள்ள பாரதி மற்றும் மைத்ரி நில...
குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கண்டத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை என்றாலும், 1,000 ஆராய்ச்சியாளர்களும் பிற பணியாளர்...
கடந்த 1994 - ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுமார் 4 டிரில்லியன் டன் அளவிலான பனிப்பாறைகளை அண்டார்டிகா இழந்துள்ளதாக என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் . இதனால், கடல் மட்டம் சுமார் 1...
அண்டார்டிகா தவிர்த்த மற்ற அனைத்து கண்டங்களுக்கும் கொரானா வைரஸ் பரவியுள்ளது. இதன் பாதிப்புகளால் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் பங்குச்சந்தைகள் 5 லட்சம் கோடி டாலர் இழப்பை சந்தி...
அண்டார்டிகாவில் அரைகுறையாக பழுத்த தர்பூசணி பழம் போன்று காட்சியளிக்கும் பனிப்பாறைகள் பருவநிலை மாற்றத்தின் அபாயத்தை உணர்த்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பனிப்பாறைகள் ரத்த சிவப்பு நிறத்துடன் தோ...
அண்டார்டிகாவில் மால்டா நாடு அளவுக்கு பெரிய பனிப்பாறை உடைந்தது தொடர்பான சாட்டிலைட் படங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
மேற்கு அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை கடலுடன் இணைக்கும் ப...
அண்டார்டிகாவில் அதிகபட்ச வெப்ப நிலை கடந்த வியாழக்கிழமையன்று பதிவாகியது.
இதன் வடக்குப் பகுதி முனையில், வெப்ப நிலை 18 புள்ளி 3 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளதாக அண்டார்டிகாவின் எல்பெரன்சாவில் அமைந்த...