மேற்கு வங்கத்தின் மிட்னாபுர் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் காட்டு யானை புகுந்ததால் பீதி ஏற்பட்டது.
இரவு நேரத்தில் நடமாடும் யானையைக் கண்டு மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் அடைந்துக் கிடந...
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓங்யா (ONGYAW) கிராமத்தை சேர்ந்த மக்கள் யானைகள் மீது சவாரி செய்தபடி, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மரில் கடந்த ஒன்றாம் தேதி தேதி ஆட்சியை கைப்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானையை தாக்கிய பாகன் மற்றும் உதவி பாகன் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேட...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி அருகே 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானை சங்கர், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.. யானையை மீட்க ஜேசிபி இயந்திரம் மூலம் பணி நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டம் காட்...
வருகிற 8-ந்தேதி புத்துணர்வு முகாம் தொடங்க உள்ளதை முன்னிட்டு கோவில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை தொடங்கி உள்ளது.
தமிழக அரசு சார்பில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. கொர...
காட்டு யானைக்கு தீ வைத்துக் கொன்ற ரிசார்ட் உரிமையாளர்களை பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டோம். ஆனால், பன்றிக்கு வைத்த பொறியில் சிக்கியதால் தும்பிக்கை துண்டான யானைக்கு பெற்ற பிள்ளையைப் போல உணவு ஊட்டி பா...
நீலகிரி மாவட்டம் மசினகுடியில், யானைக்கு தீவைத்து கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, 41 தனியார் தங்கும் விடுதிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைக்குத் தீ வைத்த சம்பவத்தை அடுத்து, உரிமம் இ...