மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மதக்கலவரத்தை தூண்ட முயன்றதாக எழுந்த புகாரில் நடிகை கங்கணா ரணாவத் மீது வழக்குப் பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டர் பதிவுகள் மற்றும் பேட்டிகள் மூ...
நடப்பாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன், அபுதாபியில் இன்று தொடங்குகிறது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்று இருக்க வேண்டிய நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமா...
கனமழை காரணமாக மும்பை மாலாட் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த தில் ஒருவர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ...
மும்பை சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஜிவிகே குழுமம், அதன் தலைவர் ஜிவிகே,ரெட்டி, அவரது மகன் சஞ்சய் ரெட்டி மற்றும் பலர் மீது 800 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் ...
மும்பையில் முதல் கனமழை நேற்று பெய்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மூன்று மணி நேரம் செய்த கன மழையால் கொலாபா, நாரிமன் பாயின்ட், மெரீன் லைன்ஸ் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் பலவற்றில் சாலைகளில் ...
நைஜீரியா நாட்டின் லாகோசில் இருந்து இன்று காலை மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் 42 வயதான ஆண் பயணி நடுவழியில் உயிரிழந்தார்.
பயணத்தின் நடுவே, உடல் நடுக்கத்துடன் காணப்பட்டதாகவும், விமான ஊழியர்களிட...
ஒரு கட்டத்தில் மும்பையில் கொரோனா அதிகம் பரவிய பகுதிகளில் ஒன்றாக இருந்த தாராவியில் கடந்த வாரத்தில் கொரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை.
ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் குறுகலா...