காஷ்மீரில் தீவிரவாதிகள் தோண்டி வைத்திருந்த 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள கத்துவா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பண...
பலூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுத்த போராளிப் பெண்மணியான கரீமா பலூச், கனடாவில் உள்ள டொரன்டோவில் இறந்த நிலையில் காணப்பட்டதாக பலூசிஸ்தான் போஸ்ட் பத்திரிகை ...
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீது பாகிஸ்தானில் சிறையில் இல்லாமல் வீட்டில் உள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள்...
நடப்பாண்டில் இதுவரை நான்காயிரத்து 52 முறை பாகிஸ்தான் அத்துமீறி, எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் 128 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
க...
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடான பாகிஸ்தான் தன்னை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக சித்தரிக்க முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடா...
சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் கூட்டத்தில் பாகிஸ்தானியர்களும் இருப்பது குறித்து அமெரிக்க நடத்தும் விசாரணை, பிரதமர் இம்ரான்கானுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது உறுதியாகி உள்ளது.
அமெ...
நிழல்உலக தாதா தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருப்பதை ஒப்புக் கொண்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
பிரான்ஸ் நிதி கண்காணிப்பு அமைப்பான FATF பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் வைத்து நிரந்தரமா...