தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கில் நிலவும் மேற்கு திசை காற்றின் சுழற்சியாலும், கீழடுக்கில் நிலவும் கிழக்கு திசை காற்றி...
திருவண்ணாமலை அருகே பொங்கலுக்கு கடையில் வாங்கிய இனிப்பை சாப்பிட்ட இரு குழந்தைகள் பலியாகின. குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர் கதறி துடித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங...
ஆரணி அருகே, புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தனக்கு சொந்தமான 21 செண்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் மூதாட்டி ஒருவர்...
திருவண்ணாமலை மாவட்டம் கரிப்பூர் பகுதியில் நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருக...
நிவர் புயல் வலுவிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் தற்போது மேலும் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல...
தமிழ்நாட்டில், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, இராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களின் ஆட்சியர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மீன்வளத்துறை மேலாண் இயக்குநர...
தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்,...
அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை ...