முகப்பு
பேருந்து நிறுத்தத்தில் தூங்கியவர் தலையில் கல்லைப்போட்டு கொலை.. 2 வது மனைவியின் தூண்டுதலின் பேரில் காதலன் வெறிச்செயல்
Jul 23, 2025 07:25 AM
72
பேருந்து நிறுத்தத்தில் தூங்கியவர் தலையில் கல்லைப்போட்டு கொலை..
சென்னை பெரும்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமரும் இடத்தில் தூங்கியவர் தலையில் கல்லைபோட்டு கொலை செய்ததாக கொலையானவரின் மனைவியை காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.
சிலிண்டர் போடும் தொழிலாளியான பழனிச்சாமி என்பவர் போதையில் , தனது 2 வது மனைவி வீரலட்சுமியை வீடுபுகுந்து தாக்கி விட்டு பேருந்து நிறுத்தத்தில் படுத்திருந்ததாகவும், வீரலட்சுமி தனது காதலன் அசோக்கை ஏவி, பழனிச்சாமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu