முகப்பு
கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி..
May 03, 2025 01:48 PM
55
எல்லை பகுதியான கோடியக்கரையில் பைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 20 பேர் காயம் அடைந்தனர்.
படகிலிருந்த வலை, ஜிபிஎஸ் கருவி மற்றும் மீன்களை கொள்ளையடித்துச் சென்ற நிலையில் ஊர் திரும்பியவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை அமலில் உள்ள நிலையில், தாக்குதலை கண்டித்து வெள்ளபள்ளம், செருதூர் பைபர் படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu