RECENT NEWS

இ.பி.எஸ். மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தி?

இ.பி.எஸ். மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தி?

Mar 15, 2025

இ.பி.எஸ். மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தி?

இ.பி.எஸ். மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தி?

Mar 15, 2025

முகப்பு

ராமநாதபுரம் அருகே மணல் கடத்தல் குறித்து புகாரளித்த விவசாயி மீது தாக்குதல்

Feb 21, 2025 01:20 AM

122

ராமநாதபுரம் அருகே மணல் கடத்தல் குறித்து புகாரளித்த விவசாயி மீது தாக்குதல்

ராமநாதபுரம் அருகே மணல் கடத்தல் குறித்து புகாரளித்த விவசாயி மீது தாக்குதல்

சிவகங்கை மாவட்டத்தில், மணல் கடத்தல் தொடர்பாக போலீசாரிடம் தொடர்ந்து புகாரளித்துவந்த ராதாகிருஷ்ணன் என்ற விவசாயியை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் பாலுசாமி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

தனக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி உள்துறை செயலாளருக்கும், காவல்துறை உயரதிகாரிகளுக்கும் ஏற்கனவே மனு அளித்துள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கனிமவளக் கற்களை கடத்தியதாக திமுக பிரமுகரின் மகன் மீது வழக்கு... இரு டிப்பர் லாரிகள் பறிமுதல்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies