நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையாவது ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கு இருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

0 3007

தமிழகத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றிவிட வேண்டாம் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையாவது ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் இருக்க வேண்டும் என்றும், அவர் இருப்பது தங்களுக்கு சவுகரியம் என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments