மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து.. உயிர் பிழைக்க ஜன்னல் வழியாக இறங்கி சிக்கி தவிப்பு

0 1166
சீனாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் போது சிலர் தப்பிக்க ஜன்னல் வழியாக இறங்கி ஆபத்தான நிலையில் நின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் போது சிலர் தப்பிக்க ஜன்னல் வழியாக இறங்கி ஆபத்தான நிலையில் நின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சாங்ஃபெங் மருத்துவமனையில் திடீரென தீப்பற்றி கொண்டது. இந்த விபத்தில் 3 நோயாளிகள் உட்பட 29 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, தீ வேகமாக பரவியதால் செய்வதறியாது திகைத்த சிலர் உயிர் பிழைக்க ஜன்னல் வழியாக வெளியேறி, ஏசி இயந்திரம் வைக்கும் பகுதியில் சிக்கி தவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments