வளரும் நாடுகளுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் தரவேண்டும்.. ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்..!

0 2987
வளரும் நாடுகளுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் தரவேண்டும்.. ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்..!

ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளுக்கு கூடுதலான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குக் காலாவதியான கொள்கைகளை வைத்து தீர்வு காண முடியாது என்று சுட்டிக் காட்டிய இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் ருச்சிரா கம்போஜ், சமகால யதார்த்தங்களை அறிந்து செயல்பட வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

கோவிட் காலங்களில் இந்தியா உலகத்தை ஒரு குடும்பமாக எண்ணி தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததையும் ருச்சிரா சுட்டிக் காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments