அரசியலுக்கு வருவது குறித்து காலம் தான் பதில் சொல்லும் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் மதுரை திருப்பாலையில் த...
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பதற்கான அரசியலின் ஒரு பகுதியாக மாநில ஆளுநர்கள் மாறிக் கொண்டிருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிவசேனாக் கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தை ஏக்நாத்...
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் அந்தியூர் கட்சிக் கூட்டத்தில் கூட்டணி குறித்து தெரிவிக்காத ஒன்றை தான் தெரிவித்தது போல் கூறப்படுவது வருத்தத்திற்குறியது என்றும் முன்னாள் அமைச்...
ஈரோடு இடைத்தேர்தலில் பணம் கொடுத்து திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தேவர் குளத்தில் மறைந்த ம...
அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், தொடர்ந்த உரிமையியல் ...
மேகாலயாவில் மீண்டும் ஆட்சியமைக்க கான்ராட் சங்மா உரிமை கோரியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்கள், எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக 26 தொகுதிகளில...
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை, இது திமுக அரசின் 22 மாத செயல்பாட்டை பார்த்து மக்கள் வாக்களிக்கவில்லை...
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்
காங்கிரஸ்
அதிமுக
நாதக
தேமுதிக
110556
43981
9552
1301
தமிழில் எழுதப்படாத வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் மீது மை பூசி அழிக்க போவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழை...
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்கள...
இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்குப்பதிவு
விறுவிறுப்பாக நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
கருங்கல்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் தென்னர...
நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த 16ந் தேதி திரிப...
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு உயிரூட்டி உள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மகள் உள்...
ஈரோட்டில் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு பேரணியாக வந்த சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் ...
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாம...
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான முருகானந்தம் உள்ளிட்டோர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இபிஸ் இல்லத்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகர் ரவி மரியா உள்ளிட்டோர் சம்பத்...