உலக பூமி தினத்தையொட்டி வெப்பமயமாதலில் இருந்து பூமியை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கூகுள் இணையதளத்தில் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமா...
தமிழகத்தில், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானலில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
திருப்பூரில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் ஏற்பட்டதால் ...
வியாழனின் நிலவான யூரோப்பாவில் பூமியில் உள்ள கடல்களை விட அதிக நீர் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது.
யூரோபா சூரிய மண்டலத்தின் ஆறாவது பெரிய நிலவு ஆகும். இந்த நிலவில் ஒரு மைல் தடிமன் அளவிற்கு உள்ள பனிக...
சூரியனிலிருந்து 2 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள இழை ஒன்று வெடித்து சிதறியது.
அந்த வெடிப்பனால் சிதறிய காந்த துகள்கள் பூமியைத் தாக்கக் கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
நாசா சோலார் அப்சர்வேட்...
எளிதாக தொழில் தொடங்கவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் கொண்டு வரப்படும் திட்டங்கள், சுற்றுச்சூழலின் பெயரால் தேவையில்லாமல் முடங்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில சுற்றுச்சூழ...
பஞ்சாப் மாநிலத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
திடக்கழிவு மற்றும் திரவ கழிவு மேலாண்மையை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும், இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு க...
பால்வெளி மண்டலத்தில் காஸ்மிக் கதிர்களுக்கு இடையே சிக்கிய இரு கருந்துளைகள் ஒன்றை ஒன்று சுற்றி வந்து நடனம் போல் இருந்த காட்சியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பிகேஎஸ் 2131-021 எனப்படும் இந்த கருந்...
உலகம் முழுவதும் அணைகளில் மேற்கொள்ளப்படும் நீர்மின் திட்டங்களால் புலிகள் மற்றும் ஜாகுவார்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து (IUCN எனப்படும்) இயற்கை ...
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இரண்டாம் நாளாக 65 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.
நேற்றுக் காலையில் 55 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது...
உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 10 ஆண்டுகளில் 14சதவீத பவளப்பாறைகள் அழிந்துள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக உலகளாவிய பவளப்பாறை கண்காணிப்பு அமைப்பு சார்பில், வெளியிடப்...
தமிழகம் முழுவதும் 16,250 ஹெக்டேர் அளவிலான வனப்பரப்பு ஆக்கிரமிப்பில் இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் வனப்பரப்பை ஆக்கிரமித்து வ...
தெற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள வன காப்பகத்தில் இருந்து சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் கிளம்பிய ஆசிய யானைக் கூட்டம், சுமார் 17 மாதங்கள் பயணம் செய்து இப்போது வேறொரு வாழ்விடத்தை சென்று சேர்ந்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக, மிதமானது முதல் கனமழை வரையில் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்கக்கடலில், புதிய காற்றழுத்தத் தாழ்...
கொடைக்கானலில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடடங்கி கிடக்க வேண்டும் என்பதற்காக போலீசார் செய்த காரியம் பாரட்டுக்குரியதாக இருந்தது.
பிரபல சுற்றுலாதலமான கொடைக்கானலில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிக...
நாடு முழுவதையும் ஆட்டி படைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா தொற்று. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் மக்கள் தவித்து வருகின்றனர்,. இப்படி உலகமே கொரோனாவோடு போராடிக்க...
சர்வதேச பூமி தினத்தையொட்டி, சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.
பூமி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளான வெப்ப மயமாதல், காடு அழிப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வை ஏற்படு...
மலேசியாவில் முலாம்பழங்களை பயிர் செய்யும் விவசாயிகள், அவை செழிப்பாக வளர்வதற்கு புது யுத்தியை கையாளுகின்றனர்.
புட்ரஜாயா (PUTRAJAYA ) நகரிலுள்ள பசுமை பண்ணைகளில் ஜப்பானிய மஸ்க்மெலன் எனப்படும் முலாம்பழ...