4104
8 மாதமாக காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சின்னத்திரை இணையரின் திருமண வாழ்க்கை பகீர் குற்றச்சாட்டுகளுடன் முடிவுக்கு வந்துள்ளது. சின்னத்திரை சீரியல்கள், குறும்படங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பி...

1557
செங்கல்பட்டில், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை, வாகன உரிமையாளருக்குத் தெரியாமல் நம்பர் பிளேட் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றி 4 ஆண்டுகளாக தனிப்பிரிவு காவலர் ஒருவர் ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது. ...

2553
உரிய சாலை வசதி இல்லாததால் இறந்த ஒன்றரை வயது குழந்தையின் சடலத்தை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கைகளில் உறவினர்கள் தூக்கிச் சென்ற பரிதாப நிலை வேலூர் மாவட்டத்திலுள்ள மலைக்கிராமத்தில் ஏற்பட்டது. இறந்த க...

1647
டெல்லியில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். தமிழில் மந்திரங்கள் முழங்க, ஆதீனங்கள் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே ...

2381
சென்னையில் வாடகைக்கு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த மேடை பாடகர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் இருந்...

3758
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியே செல்லும் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் உள்ளே நுழைந்ததற்காக தனது கணவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசாருடன் பெண் ஒருவர் மல்லுக்க...

1345
டெல்லியில் அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆதீனங்களிடம் பெற்ற தமிழக பாரம்பரிய செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே ப...

5102
ஈரோடு மாநகரின் பிரதான பகுதியில் நட்ட நடு சாலையில் போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை போலீஸார் படாதபாடுபட்டு மடக்கிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஈரோடு மாநகரின் பிரதானப் பகுத...

1271
தேசத்தின் பெருமை மிகு பொது போக்குவரத்தான ரயில்வேயில், சென்னை பெரம்பூர் ICF ல் தயாரிக்கப்பட்ட 21 வது வந்தே பாரத் ரயில் இணைக்கப்படவுள்ளது. வந்தே பாரத் ரயில் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து ...

1854
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்கள், சுட்டெரிக்கும் வெயிலில் கால் வைக்க முடியாமல் தலை தெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. 12 ஜோதிர் லிங்கத் தலங்களில...

1731
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சதுப்பு நிலப்பகுதியில் முகாமிட்டுள்ள நெடுங்கால் உள்ளான் பறவைகள், ஆயிரக்கணக்கில் முட்டைகள் இட்டு குஞ்சு பொறிக்க காத்திருக்கின்றன. இது தமிழ்நாட்டின் பெரிய கண்மாய்க...

1662
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் வீடு உட்பட கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்... கரூர் ராமகிருஷ்ணாபுர...

2175
கேரளாவில் ஹோட்டல் அதிபரை துண்டு, துண்டாக வெட்டி, சூட்கேஸ் மற்றும் பையில் அடைத்து பள்ளதாக்கில் வீசிய வழக்கில் அண்ணன், தங்கை, காதலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாமிற்கு தப்பி செல்ல முயன்ற...

1505
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச் சாராய வ...

2553
தாம்பரம் அருகே பிரிந்து வாழும் கணவரை வீட்டுக்குள் பூட்டி விட்டு, பெண் ஒருவர் தனது மகனை தூக்கிச் சென்றுள்ளார். தாயுடன் வர மறுத்ததால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட மகனை மீட்டுத் தரக் கோரி போலீசில் கண...

2727
10 ஆண்டு கால காதலியை திருமணம் செய்த 3-ஆவது நாளிலேயே, வேறொரு பெண்ணை கோயிலில் வைத்து திருமணம் செய்தவரை மணக்கோலத்திலேயே கைது செய்துள்ளது போலீஸ். கைவிட்டுச் சென்ற கணவனை விடிய விடிய தர்ணா நடத்தி அந்தப் ...

3252
கேரள மாநிலம் கண்ணூரில், 2வது திருமணம் செய்துக் கொண்டு முதல் கணவன் வீட்டிலேயே குடித்தனம் நடத்தி வந்த மனைவி, மூன்று குழந்தைகளை தூக்கிட்டு கொன்று விட்டு, திருமணமான 8 நாட்களில் புதுக் கணவருடன் சேர்ந்து...



BIG STORY