ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் துரைப்பேட்டை வளாகத்தில் சாயக்கழிவு நீரை நிலத்தடியில் வெளியேற்றிய நான்கு ஆலைகளின் மின்இணைப்பை துண்டித்து சீல்வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம் ப...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீட்டில் இருந்து 4 செல்போன்களை திருடிச்சென்ற திருடர் ஒருவர், செல்போன் உரிமையாளரின் மனைவிக்கு போன் செய்து செல்போனை திருப்பித்தர பேரம் பேசி போலீசிடம் சிக்கி உள்ளார். க...
திருக்கோயிலூர் அருகே வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது மாயமான 2 வயது சிறுவன், ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக சிறுவனின் சித்தப்பாவை ப...
கோவையில் உள்ள ஓட்டல்களில் உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பாரபட்சத்துடன் ஆய்வு மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்த கோட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டல்களில் ...
நடிகர் மன்சூரலிகானின் பட விழா மேடையில் வைத்து, நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு, கூல் சுரேஷ் திடீர் என்று மாலையிட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மேடையில் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்ப...
திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான விஜய்ஆண்டனி-பாத்திமா தம்பதியரின் மூத்த மகளான மீரா, தனது வீட்டில் நேற்று தற்கொலை செய்துக் கொண்டார். சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா, மன அழு...
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்த ஓராண்டாக மன அழுத்தத்துக்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இரண்...
நாமக்கல் ஓட்டலில் சவர்மா சாப்பிட்டு சிறுமி பலியான நிலையில் தமிழகம் முழுவதும் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ரெஸ்டாரண்டு மற்றும் ஓட்டல்களின் குளிர்சாதன பெட்டியில் இருந்து கிலோ கண...
ஆசையாக வளர்த்த மகளை இழந்த சோகம் தாளாமல் விஜய் ஆண்டனியும் அவரது மனைவியும் கதறி அழுதனர். அவர்களது மகள் மீராவின் உடலுக்கு திரைத்துறையினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்து...
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்த ஓராண்டாக மன அழுத்தத்துக்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால...
விபரீத வாகன சாகசம் செய்து விபத்தில் சிக்கிய TTF வாசன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , கேட்போரை அசரவைக்கும் வகையில் விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கோவையை சேர்ந்த TTF வாசன் சென்...
ஈரோடு பேருந்து நிலையத்தில் மகளிர் கழிவறைக்குள் புகுந்த புள்ளிங்கோ இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்த பெண் ஒருவர், அந்த இளைஞரின் தலைமுடியை பிடித்து, முகத்தில் மிளகாய்த்தூளை பூசி விரட்டிய சம்பவம் அரங்க...
நடிகையின் பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு நாம் தமிழர் கய்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் தனது மனைவி கயல்விழி மற்றும் வழக்கறிஞர்களுடன் காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜ...
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். இது குறித்து மேலிடத்துக்கு அறிக்கை தயாரித்து அண்ணாமலை அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விநாயகர் சத...
கெட்டுப்போன சிக்கனில் தயாரிக்கப்பட்ட ஷவர்மா உணவை சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிக்கன் பரிமாறிய உணவகத்திற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை ...
ஹயபுசா அதிவேக பைக் பல்டி அடித்ததால், காஞ்சிபுரம் அருகே பைக்கர் டிடி.எப். வாசன் நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்டார். கெத்துக்காட்ட வீலிங் செய்து , வலது கையில் சில்லறை வாங்கிய சம்பவம் குறித்து விவரிக்கி...
நாடு முழுவதும் 18 வகையான பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லியில் பிரம்மாண்டமான யஷோ பூமி சர்வதேச மாநாட்டு அரங்கை...