திருவண்ணாமலை அருகே தனியார் நிதி நிறுவன மேலாளாரை காரில் கடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார், 6 லட்சம் ரூபாயுடன் தப்பிச் சென்ற நான்கு பேரை தேடி வருகின்றனர்.
வந்தவாசியில் இயங்கி வரும் தனியார் நி...
கும்பகோணம் அருகே பழுதடைந்த ஏசி கம்ப்ரஸரை சீரமைத்து பொறுத்தும் போது அதிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழந்தார்.
திருநாகேஸ்வரம் மேற்கு மடவிலாக்கத்தில் வசி...
பிரான்ஸில், பண்ணைகளின் நீர்பாசனத்திற்காக புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
சைன்ட் சொலின் பகுதியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து ...
காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து... தலைமறைவான கல்லூரி மாணவனை பிடிக்க போலீசார் தீவிரம்..!
கோவை சுந்தராபுரம் பகுதியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு, தலைமறைவான கல்லூரி மாணவனை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
குனியமுத்தூரைச் சேர்ந்த ஸ்ரீராம்...
அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் வீசிய சூறாவளி மற்றும் புயல் பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிகை 26 ஆக அதிகரித்துள்ளது.
மணிக்கு 161 கிலோமீட்ட ர் வேகத்தில் வீசிய சூறாவளி காரணமாக, சில்வ...
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் நோய்த்தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..
மருத்துவ பரிசோதனைகள், மருத்துவமனைகளின...
நியுயார்க் நகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Flatiron building 190 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விடப்பட்டது.
முக்கோண வடிவில் மெல்லிய தோற்றத்தில் காணப்படும் இந்தப் பிரசித்தி பெற்ற கட்டடம் நீதி...
கர்நாடக மாநிலம் தாவணகெரெவேவில் பலத்த பாதுகாப்பையும் மீறி பிரதமரின் கான்வாய் நோக்கி ஓடி வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, சாலை வழியாக வாக...
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டதை அடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் செ...
36 இணைய தளசேவை செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் - 3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறு வனத்தின் 72 செயற்கைக் கோள்களை ஏவ, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல் ந...
இத்தாலி அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் சர்வதே கடல் எல்லையில் தத்தளித்த 78 ஆப்ரிக்க புலம்பெயர்ந்தோரை தனியார் தொண்டு நிறுவனத்தினர் மீட்டுள்ளனர்.
ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலியில் தஞ்சமடைவதற்காக புலம்...
சென்னை அம்பத்தூர் மதனகுப்பத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவை ஒட்டிய குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன் ஹரிகுமார் 10ம் வகுப்பு படி...
உக்ரைனுக்கு எதிரான போரில், மேலும் 4 லட்சம் வீரர்களை ரஷ்யா களமிறக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் ஓராண்டை கடந்தும் நீடிக்கும் நிலையில், ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செ...
ஸ்பெயினில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியை தின்று விழுங்கிய காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் சராசரிக்கும் க...
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் பாதிப்புகளில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மிசிசிப்பி, அலபாமா, டென்னசி உள்ளிட்ட தெற்கு மாகாணங்கள் புயலால் பெரும் பாதிப்பை சந்தித...
திருச்சியில் காவேரி பாலம், கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் பைக்கில் சாகசம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது.
இளைஞரின் இந்த சாகச வீடியோ வைரல் ஆன நிலையில் ...
தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய விமானத்தை மீட்பது தொடர்பாக தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் கடத்தல் எதிர்ப்புப் படையினர் ஜம்முகாஷ்மீரில் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டனர்.
ஜம்முவில் தரையிறங்கிய ஏர் இந்த...