2015 ஆம் ஆண்டு கிடைத்த அனுபவத்தால் மழைநீரை முன்கூட்டியே ட்ரம்ல புடிச்சு வச்சுட்டு அதனையே சூடு பண்ணி 5 நாட்களாக குடித்ததாக சென்னை துரைப்பாக்கம் சாய்நகர் வாசி தெரிவித்துள்ளார். மழைநீர் வடிந்ததைத் தொட...
இஸ்ரேல் ராணுவத்துக்குச் சொந்தமான பீரங்கிகளை குறி வைத்து லெபனான் நாட்டிலிருந்து ஹெஸ்பொல்லா போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் நாட்டு விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
அதற்கு பதிலடி தரும் விதமா...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீது மேலும் ஒரு வரி ஏய்ப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
53 வயதாகும் ஹன்டர் பைடன் மீது ஏற்கனவே 5 வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில்,...
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களின் முதலமைச்சர்களை தேர்வு செய்வதற்காக பாரதீய ஜனதா கட்சி மேலிடப் பார்வையாளர்களை அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் கடந்துள்ள...
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தலைமை வசிக்க சத்ரபதி சிவாஜியின் பட்டாபிஷேகத்துக்கு தலைமை வகித்த காக பட்டரின் வம்சத்தில் வந்த பண்டிதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராமர் கோயிலில் குழந்த...
சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மிக்ஜாம் புயலின் போது வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்ற இடத்தில் 50 அடி ஆழத்திற்கு பள்ள...
சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் திருச்சி பிரணவ் ஜீவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நா...
கேரளாவில் பெண் மருத்துவர் ஷஹானா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது காதலரும் சக மருத்துவருமான ரூவைஸ் கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் மு...
தெலங்கானா மாநில முதலமைச்சராக அனுமுலா ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் மைதானத்தில் நடைபெற்...
வெள்ளம் சூழ்ந்திருந்த பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்தபோது அடித்துச் செல்லப்பட்ட நபர் 3 நாட்களாகியும் கிடைக்காத நிலையில், அவரது குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்போரூரை...
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு க...
டிசம்பர் 13ம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளான்.
நாடாளுமன்ற குளிர்...
திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மழை பாதிப்பு எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ஏற்கனவே சென்னை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்க...
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணை நடந்துக் கொண்டிருந்த போது சில விஷமிகள் ஆபாசப்பட வீடியோவை ஓடவிட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டு உடனடியாக விசாரணை நிறுத்தப்பட்டது.
இதனால் ஆன்லைன் மூலமான விசாரணையை...
மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்ற இந்திய மாணவர் மித்குமார் படேல், லண்டனில் நடைப் பயிற்சிக்கு சென்றபோது தேம்ஸ் நதியில் தவறி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்...
மழை வெள்ளப்பிரச்னை பற்றி பேச அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை ராயபுரத்தில் பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகளை வழங்கி, சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்...
அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் சோதனை நடத்தி, தமிழக அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி ஆளுநர்...