2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் 3 லட்சத்து 65 ஆயிரத்து 321 கோடியாக உள்ளதாகவும் இது நடப்பு ஆண்டை விட 9.62 சதவீதம் அதிகம் என்றும் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
வரும் நிதியா...
கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஹோவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களான கலிபோர்னியாவில் அசாதரணமான வானிலை நிலவும் நிலையில், தாஹோவில் சாலைகளிலும் குடியிருப்பு பக...
உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
டென்மார்க், ஐஸ்லாந்து, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, சுவிட்சர்லாந்து நாடுகள் அடுத்தடுத்...
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மொத்த வருவாய் வரவாக 2 லட்சத்து 70 ஆயிரத்து 515 கோடி ரூபாயும், மொத்த வருவாய் செலவீனமாக 3 லட்சத்து 8 ஆயிரத்து 55 கோடி ரூபாயும் க...
தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் முக்கியத் துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவ...
மெக்சிகோவில் நடைபெற்ற உலக ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்ஸை சேர்ந்த 8 முறை சாம்பியனான செபாஸ்டின் ஓஜியர் முதலிடம் பிடித்தார்.
மலைப்பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் ஓஜியரை விட 27.5 வினாடிகள் ப...
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் குறித்து அறிவிப்பு
வரும் நிதியாண்டில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்
பேரறிஞர் அண்ணா பிறந்தந...
தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக குறைத்திருக்கிறோம்
பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பிற்கு, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்...
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிரியார், பெண்களுடன் நெருக்க...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் தங்கம்- வைர நகைகள் கொள்ளை
லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகைகள் மாயம் என ஐஸ்வர்யா புகார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு
தேனாம்பேட்டை போலீசார் வழக்குப...
கோவை வடவள்ளி பகுதியில் செல்லப்பிராணிகள் பண்ணையில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தில் 13 செல்லப்பிராணிகள் தீயில் எரிந்து பலியாகின.
வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியில் நவீன் மற்றும் பாபு ஆகியோர் விற...
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இன்று இந்தியா வருகிறார்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில், இரு நாட்டு தலைவர்களு...
தென்கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் தாக்கிய ஃப்ரெடி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்துள்ளது.
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி என்ற பருவகால சூறாவளி புயல் காரணமாக கன...
டெல்லி-ஜெய்ப்பூர் வழித்தடத்தில் அடுத்த மாதம் 10ந்தேதிக்கு முன்பாக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்...
இளைஞர்களை உலகளாவிய குடிமக்களாக மாற்றும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பேசிய அவர், கல்வியின் நோக்கம் ஒருவ...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை பலர் முன்னிலையில் அடித்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த ஆ...
புதுச்சேரியில் தொழிலதிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 36 லட்சம் ரூபாய் பணம் உட்பட 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ரெயின்போ நகரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் இரவு தனது வீட்டருகே இருந்த போத...