1040
  புயல் எதிரொலியாக, கிரேன் உள்ளிட்ட கட்டுமான தளவாடங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க CMDA உத்தரவு தூண்கள் அமைக்கப் பயன்படும் இரும்பு தூண்கள் மற்றும் தகடுகளை பாதுகாப்பான இடங்களில் இறக்கி வைக்க ...


867
நாடாளுமன்றத்தின் குளிர்காலக்கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. வரும் 22ம் தேதி வரை 15 அமர்வுகளாக இக்கூட்டத் தொடர் நடைபெறும். கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தவும் 21 மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு ...

562
இந்தியக் கடற்படையின் செயல்திறனை பிரதமர் மோடி மகாராஷ்ட்ராவின் சிந்துதுருகம் கடல்பகுதியில் இருந்து நாளை நேரில் பார்வையிட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்க...

1429
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய, விட்டு விட்டு பெய்து வரும் கனமழை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் கொட்டிய பலத்த மழை சென்னையின் பல...

914
அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி இல்லை என்று கூறி விட்டு, கார் பந்தயத்துக்கு 42 கோடி ரூபாய் அரசு நிதி வீண் செலவு செய்யப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலத்தில்...

929
தேசிய பண்டிகைகளில் ஒன்றாக காசி தமிழ் சங்கமம் உருவாக வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார். காசி தமிழ் சங்கமம் 2.0 ஏற்பாடுகள் குறித்து ஆளுநர் மாளிகையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய...

1373
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஐஓபி காலனிக்கு குட்டியுடன் வந்த பெண் யானை, வீடு ஒன்றுக்குள் புகுந்து உணவு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளது. மேற்கு தொடர்ச்சி ம...

1116
அமலாக்கத் துறையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர...

626
முதலமைச்சரின் தொகுதியான சென்னை கொளத்தூரில் 27 இடங்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாகவும், தாழ்வ...

795
சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராய்பூரில் நேற்று நடைபெற்ற நான்காவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 20 ரன...

769
மிக்ஜம் புயல் எச்சரிக்கையையொட்டி, மீட்பு நடவடிக்கை பயிற்சி பெற்ற 18 ஆயிரம் காவலர்கள் மற்றும் கமாண்டோ படையினர் தயார் நிலையில் உள்ளதாக தமிழகக் காவல் துறை தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயல் கரையைக் கடக்...

625
சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராய்பூரில் நேற்று நடைபெற்ற நான்காவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 20 ர...

761
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் கடற்படை பலம் மற்றும் கடல்சார் களத்தில் பாகிஸ்தானுடனான அதன் ஒத்துழைப்பையும் எதிர்கொள்ள இந்தியா தனது திறன் மேம்பாட்டு திட்டங்களை தொடர்ந்த...

604
ஜப்பான் நாட்டு ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் நகமோட்டோ டகாஷி தலைமையிலான குழுவினர் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு வருகை தந்து புராதன சிற்பங்களை கண்டு ரசித்தனர். கடற்கரை கோயில் வளாகத்தில் சுற்றுலாத்துறை ச...

2114
ராய்ப்பூரில் நடைபெற்ற 4வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடு...

867
சென்னை ஓட்டேரியில் ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மோசடி கும்பல் திருடியுள்ளது. வங்கி மேலாளர் போல் பேசி ஏடிஎம் கார்டு காலவத...



BIG STORY