373
சென்னையில் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்காக திருப்பூரில் இருந்து 150 துப்புரவு பணியாளர்கள் புறப்பட்டனர். சென்னையின் பல இடங்களில் குப்பைகளும், சாக்கடை கழிவுகளும் தேங்கிக் காணப்படுகின்றன. இந்நிலையில்...

2019
அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் சோதனை நடத்தி, தமிழக அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். புதுச்சேரி ஆளுநர்...

1674
மணிப்பூரில் வங்கிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளை கூட்டம், 18 கோடியே 85 லட்ச ரூபாய் ரொக்கத்தை மூட்டைகளில் கட்டி அள்ளிச் சென்றது. தலைநகர் இம்பாலில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலை...

1753
திருவண்ணாமலை அருகே, அரசு அனுமதியில்லாத மதுபாரில் ஏற்பட்ட தகராறில் ஜேசிபி ஆபரேட்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். திருவண்ணாமலையைச் சேர்ந்த சரத், சதீஷ் ஆகியோர் அருகிலுள்ள ஒட்டகுடிசல் ...

695
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சுரங்கப்பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டு நிறுவனத்திற்கு பனாமா உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக உலகளவில் தாமிரத்தின் விலை உயரக்கூடும் என வல்லுனர்க...

846
உத்தர்காசி சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் ஆரோக்கியமாக இருப்பதாக மீட்புக் குழுவின் மருத்துவ அதிகாரி பிம்லேஷ் ஜோஷி தெரிவித்தார். 17 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட உடன் சுரங்கத்த...

630
வேலையிழந்த உப்பளத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க தூத்துக்குடி தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செ...



BIG STORY