உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க்கில் வசிக்கும் மக்களுக்கு, தன்னார்வலர்கள் உணவு பொருட்களை வழங்கி உதவினர்.
லுஹான்ஸ்கில் உள்ள சிறிய நகரமான தோஷ்கிவ்கா, போருக்கு முன்னதாக பல ஆயி...
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில், வடை வாங்க சென்ற முதியவரின் இருசக்கரவாகனத்தில் இருந்த 70 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்ற நபரை, சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.
சண்முகசுந்தரபுரத்தை சேர...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்ற ஆட்சியரிடம், பெண் ஒருவர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லையெனக்கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்திய வீடியோ இண...
பாலஸ்தீன போராளிகள் காரில் இருந்தபடி நடத்திய துப்பாக்கி சூட்டில், இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேர் காயமடைந்தனர்.
ரமலான் மாதத்தை முன்னிட்டு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் இடையே எகிப்தில் அமைதி பேச...
தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசுக்குமான சட்டப் போராட்டத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லையென தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர்...
மனைவியை விட்டு காதலியுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்த இளைஞர் ஒருவர், காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி சாலையில் சென்ற அரசு பேருந்தை மறித்து, தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள...
சென்னை அம்பத்தூர் மதனகுப்பத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவை ஒட்டிய குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன் ஹரிகுமார் 10ம் வகுப்பு படி...