திருத்தணி முருகன் கோயில் மூலஸ்தானத்திற்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்ததால் அபிஷேகம், பூஜைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
திருத்தணி மலைப்பகுதியில் அதிகளவில் குரங்குகள் சுற்றித்திரியும் நில...
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்களிடம் நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் கோயிலில் சாமி கும்பிட சென்ற தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த மல்லிகாவின் மூன்று சவரன்...
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் உண்டியல் திறப்பை யூ-டியூபில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு
தமிழ்நாட்டில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 48 முதுநிலை கோயில்களின் உண்டியல் திறப்பு நிகழ்வை, கோயிலின் யூ டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என, அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட...
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருகை தருவார்கள்.&nb...
பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர அரோகரா முழக்கங்களுடன் முருகப்பெருமானை தரிசித்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடு...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்த பெண்ணை முருக பக்தர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ராமநாதபுரம் மாவ...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையை ஒட்டி, பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சி தந்த ஐயப்ப சுவாமியை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மகர விளக்கு பூஜையைஒட்டி, ஐயப்பனுக...