ஜனவரி 22ம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக காரைக்காலில் இருந்து புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டது.
நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் இருந்து கோயிலுக்கு சென்ற பிரதமரை தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்றனர்.
ஏழுமலையானை தரிசித்த பின்னர்...
அயோத்தியில் ஜனவரி 22- ம் தேதி திறக்கப்பட உள்ள ராமர் கோயிலில் அர்ச்சகர் வேலை கேட்டு 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.
கோயில் அறக்கட்டளை சார்பில் அர்ச்சகர் பணிக்கான காலியிடங்கள் குறித்த...
திருப்பூர் மாவட்டம் , அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவிலில் உள்ள ஆஞ்சிநேயர் சன்னதிக்கு சாமி கும்பிட வந்த வட மாநில இளைஞர் ஒருவர் குரங்கு போல வாயால் தேங்காய்களை உரித்து தலையில் ஊற்றிக் கொண்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஓடை புறம்போக்கில் கட்டப்பட்ட கோயிலை நீதிமன்ற உத்தரவின்படி இடிக்க வந்த அரசு அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மினுக்கம்பட்டி ப...
காஷ்மீரில் கிருஷ்ணன் கோயில் அருகே மர்மப் பொருள் ஒன்று வெடித்துச் சிதறியதில் கோயில் லேசாக சேதமடைந்தது.
பூஞ்ச் மாவட்டத்தில் சூரன்கோட் நகரில் கிருஷ்ணன் கோயில் அருகே நேற்றிரவு மர்மப் பொருள் வெடித்த போ...
சென்னை கொத்தவால் சாவடி வீரபத்ர சுவாமி கோயிலின் கர்ப்பகிரத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய போதை ஆசாமியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
கோயிலுக்குள் காலை 8.45 மணியளவில் செருப்புக் காலுடன் நுழைந்த அந்ந...