மதுரையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், 470 ஆடுகளை வெட்டி, ஆயிரக்கணக்கானோருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.
வெள்ளக்கல் - கழுங்குடி முனியாண்டி சாமி கோவில் 35வது ஆண்டுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்ற...
கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பூரம் திருவிழா விமரிசையாக தொடங்கியது.
வடக்குநாதன் கோவில் சம்பிரதாய முறைப்படி ஒரு யானை மட்டும் வரவழைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய...
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பிளேக் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கம்பம் நடும் விழாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மேளதாள இசைக்கு ஏற்றபடி நடனமாடி மகிழ்ந்தனர்.
பிரசி...
இந்து அறநிலையத்துறை சார்பில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1500 கோவில்களில் திருப்பணிகள் செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், பழனி முருகன் கோவில் நடத...
கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்டும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடிக்கக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் வினவியுள்ளது.
கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக...
தஞ்சை அருகே தேர்த்திருவிழாவின் போது உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரி...
கோவில்களில் வழிபாட்டுக்காகக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவசப் பிரசாதம் வழங்கும் திட்டத்தைச் சென்னை வடபழனி முருகன் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்துள்ளார்.
தமிழகத்தி...