பெரு நாட்டில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலை அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்கு பெருவில் அமைந்துள்ள மிராஃப்லோர்ஸ் தொல்பொருள் தளத்தில் கோயிலைக் கண்டுபிடித்துள்ளதாக...
சென்னையில் பாட்டியுடன் கோயிலுக்குச் சென்ற 13 வயது சிறுவன் அலங்கார விளக்குக்காக போடப்பட்டிருந்த ஒயரில் கசிந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கவின் என்ற சிறுவன், 8ஆம் வக...
சப் இன்ஸ்பெக்டர் மகளை ராமர் கோவிலுக்குள் கூட்டிச்சென்று தாலி கட்டிய இளைஞர், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காதலியுடன் கோவில் கதவுகளை பூட்டிக் கொண்டு வெளியே மறுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட...
உத்தரகண்ட் மாநிலம் கர்சலி கிராமத்தில் அமைந்துள்ள யமுனோத்ரி கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு நடைபெற்ற விழாவின் போது, ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
இக்கோவிலில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அ...
மகிழ்ச்சிகரமான மங்கலகரமான வருடமாக சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், காலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் சித்திரை திங்கள் ம...
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட கோயிலை மாவட்ட நிர்வாகம்,காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
ஆலம்பள்ளம் கிராமத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மலை...
பாகிஸ்தானின் ரவி ஆற்று நீர் உள்பட 155 நாடுகளின் நதிகளில் இருந்து பெறப்பட்ட தண்ணீரால் வரும் 23ம் தேதி ராமபிரான் சிலைக்கு ஜல அபிசேகம் நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் ...