கேரள தங்கக் கடத்தல் தொடர்பான சுங்கத்துறையின் வழக்கில், ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஸ்வப்னா சுரேஷ் மீதான வழக்கு, கொச்சி - பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் தலைமை நீதித...
கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, தனியார் வங்கியில் 38 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே ஸ்வப்னாவின் வங்கி லாக்கர...
நெஞ்சு வலிப்பதாக கூறி இரண்டு முறை மருத்துமனையில் சேர்க்கப்பட்ட சொப்னா சுரேஷ், இப்போது வலி இல்லை என்று கூறியதால் மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்.
தங்க கடத்தல் குற்றவாளிகள் 6 பேரை மீண்டும் காவலில் ...
கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சொப்னா சுரேஷின் ஜாமின் மனுவை கொச்சி என்ஐஏ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜாமின் மனு மீது கடந்த நாட்களில் நடந்த விசாரணையில், சொப்னா மீது உபா சட்டத...
ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன்தான் கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்டதாக என்ஐஏவிடம் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தூ...
கேரள தங்க கடத்தல் வழக்கின் விசாரணையில் திருச்சியில் உள்ள நகை கடைக்கு கடத்தல் தங்கத்தை விற்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து, ஜூவல்லரி உரிமையாளரிடம் விசாரணை நடத்த என்ஐஏ திட்டமிட்டுள்ளது. ...
தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னாவும் அவரது கூட்டாளியும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற...