பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு ஏற்பட்டால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஒரு கோடியே 50 லட்சம் மக்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
நேச்சர் கம்யூனிகேஷன...
உலகின் பல்வேறு இடங்களில் இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் தென்பட்டது.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நிகழ்ந்த சந்திர கிரகணம், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரே...
சாம்சங் நிறுவன செயல் தலைவராக ஜெ ஒய்.லீ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், தொலைக்காட்சி பெட்டிகள், ஏசி என்று மின...
இந்தியாவில், 5 ஜி சேவையை செல்போனில் செயல்படுத்தக்கூடிய வகையில் மென்பொருள் அப்டேட்களை, வரும் நவம்பர் - டிசம்பரில் வெளியிடவுள்ளதாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வரும் டிசம்பரில...
தைவானில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைடுங் நகருக்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட...
ஆப்பிள் நிறுவன செல்போன்களில் உள்ளது போல் சாம்சங் நிறுவன போன்களிலும் செயற்கைக்கோள் வழி இணைப்பு வசதி கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவே, ஆப்பிள் நிறுவனத்திற்க...
சாலை விபத்தில் உயிரிழந்த டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சென்ற காரின் மின்னணு கட்டுப்பாட்டு தொகுதி ஆய்விற்காக ஜெர்மனிக்கு அனுப்பப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இயந்திர கோளாறுக...