தேனியில் கோடை காலம் தொடங்கியுள்ளதால், பறவைகளுக்கு மரங்களின் மீது உணவு மற்றும் தண்ணீர் வைத்து பாதுகாக்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வத...
தமிழகத்தை நோக்கி வீசும் காற்றின் திசையில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக...
இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நடப்பு ஆண்டில் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு மற்றும் ...
தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் குளிர் சாதன பேருந்துகளின் எண்ணிக்கையை நானுறாக . அரசு போக்குவரத்து கழகங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த மாதம் முதல் அரசு ஏ.சி. பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட...
ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், கோடை வெப்பத்தால் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மரண பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் Furnace Creek பகுதியில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 130 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
1...
தமிழ்நாட்டில் கடந்த ஒருமாதமாக மக்களை வாட்டி வதைத்த கத்திரிவெயில் இன்றுடன் விடைபெறுகிறது.
கடந்த 4ஆம் தேதி, அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் துவங்கியது. கொரோனா ஒருபக்கம் உலுக்க, சுட்டெரிக்கும்...