சென்னை அரசுப் பள்ளிகளில் அறிவியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள், பொறியியல் கல்வி தொடர்பாக புதிய அனுபவத்தை பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கள ஆய்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிவில...
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவர், இந்த ஆண்டு இ...
தமிழகம் முழுவதும் உள்ள ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் ம...
ஆதித்யா எல்-1 விண்கலம் ஆய்வுப் பணிளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த 2ஆம் தேதியன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அந்த விண்கலம், பூமியில் இருந்து 125 நாட்கள் பயணித்து லாக்ராஞ்சியன் புள்...
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டது.
குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவிலும் அதிகபட்சமாக ஒரு லட்சத்த...
கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய அரசு அதிகாரிகள்
ஆய்வு செய்ய வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்...
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்ததாகவும், 253 பேர் டெங்கு பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத...