கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மேற்கொண்ட புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா-தென்கொரியா இடையே கடந்த 13-ம் தேதியில் இருந்து மிகப்பெரிய அளவிலான கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்...
எல் சால்வடார் நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெகா சிறைச்சாலைக்கு மேலும் 2 ஆயிரம் கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
அந்நாட்டில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது ச...
“ரஷ்யாவுடன் போர் தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் உக்ரைனின் கீவ் அரண்மனையில் நாட்டு நாட்டு பாடலை படமாக்கினோம்” என்று நடிகர் ராம் சரண் கூறியுள்ளார்.
ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் போலீசாரின் ரோந்து வாகன சைரன் ஒலி கேட்டு தப்பியோடினர்.
திம்மராஜம் பேட்டை பகுதியில் ப...
உக்ரைனில் அதிவேகமாகச் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய கின்ஸல் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் உக்ரைன...
இந்தோனேஷியாவின் மலாங்கில் அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில் 135 பேர் இறந்த நிலையில், போட்டியை நடத்திய 2 அலுவலர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
...
நெல்லையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சிறுமி ஒருவர், சிறைவாசிகளுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை தானமாக வழங்கினார்.
நெல்லை வல்லவன்கோட்டையை சேர...