திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த இடத்தில் பிரபல மருத்துவரின் ஒரு வயது பேரனுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை சரி செய்வதற்காக பூட்டப்பட்ட மருந்தகத்தை நள்ளிரவில் திறக்க வைத்து மருந்துவாங்கிக் கொடுத்து உதவிய...
உக்ரைனுக்கு மேலும் 1 பில்லியன் பவுண்டுகள் ராணுவ உதவிகள் வழங்கப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இன்று நடைபெற்ற நேட்டோ தலைவர்கள் மாநாட்டில் இ...
சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெருங்குடி காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி ...
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரம், தீவைப்பு சம்பவங்களில் 51 பேர் கொல்லப்பட்டனர். சிறைக் கைதிகளிடையே கலவரம் மூண்டதாக கூறப்படுகிறது.
படுக்கை மற்றும் மெத்தைகளுக்கு ...
சென்னை மாதவரத்தில், அடைப்பை சரி செய்வதற்காக கழிவுநீர் பாதாள கால்வாய்க்குள் இறங்கிய கூலித்தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
25 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சீரமைக்க நெல்சன், ரவி...
ஜெர்மனியில் நாஜி வதை முகாமில் காவலராக இருந்த போது கொலை செய்ய உதவியதற்காக 101 வயதான முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.
இரண்டாம் உலகப்போரின்போது 1942 முதல் 1...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தன்னுடைய பேரனுடைய முகத்தில் நாய் கடித்ததற்கு முதல் உதவி சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்திய பெண் மருத்துவரை கண்டித்து தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் ஆவேசமாக எச்சர...