சேலம் சங்ககிரி அருகே, திருமணத்திற்கு 4 நாட்களே இருந்த நிலையில், மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐவேலி ஊராட்சியை சேர்ந்த விக்னேஷிக்கும், ஏத்தாப்பூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் வரும் 25ம் ...
சேலம் மூன்றுரோடு பகுதியில் மக்கள் மத்தியில் இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்த விலைக்கு தங்கம் மற்றும் வெள்ளிக்கட்டிகள் வாங்கித் தருவதாக கூறி 15 ல...
சேலத்தில் வட மாநிலத்தவர் நடத்தும் துணிக்கடைகளில் மாநாட்டிற்கு நிதி கேட்டு திராவிடர் விடுதலைக் கழக தொண்டர்கள் மிரட்டி வாக்குவாதம் செய்ததால், டென்சனான கடை உரிமையாளர் போலீசுக்கு போன் செய்து பாது...
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இஸ்ரேல் நாட்டின் ஜெருசலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 5 பேரை காணவில்லை என அங்குள்ள ஜெருசலம் நகர காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் தேதி, கள்ளிக்...
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றின் கரையில் நண்பனின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேட்டூர் அரசு கலைக்...
ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் விடியற்காலையில் ரமலான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் போலீசார் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பலர் காயமடைந்ததாக பாலஸ்தீனத்திலுள்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில், முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளருமான சி.விஜயபாஸ்கர் சீர் வரிசையுடன் ஊர்வலமாக சென்று சந்தித்து வாழ்த...