லெபனானில் கடத்தல்காரர்கள் என நினைத்து அகதிகள் படகின் மீது கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சிரியா, லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 60 பேரை ஏற்றிக் கொண்டு அ...
மத்தியதரைக்கடல் வழியாக 120 அகதிகளுடன் இத்தாலி நோக்கி சென்ற படகுகள் துனிசியா அருகே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயண...
இலங்கையில் உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டால் 4 மாத கர்ப்பிணி மற்றும் ஒன்றரை வயது குழந்தை உட்பட 13 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இருந்து 2 படகுகள் தனு...
உக்ரைனில் இருந்து இதுவரை 48 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறி இருப்பதாக ஐநாவுக்கான அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24ந்தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்த முத...
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 4 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்தனர்.
இலங்கையில் பெட்ரோல், டீசல், மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்த...
உக்ரைனில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு ரயில் மூலமாக போலந்து எல்லையில் உள்ள டவுணுக்கு வந்து சேர்ந்தனர்.
சூட்கேஸ்கள் உடைமைகளை சுமந்து வந்த அகதிகளை போலந்து எல்லை அதிகா...
ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளதாக போலந்து அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவத் தாக்குதல் 32-வது நாளை எட்டியுள்ள ந...