பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம், 35 பயணிகளை விட்டுவிட்டு சென்றது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
நேற்று ...
பெங்களூருவில் இருந்து டெல்லி செல்லும் go first விமானம் 54 பயணிகளை விட்டு விட்டு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை go first விமானம் டெல்லிக்கு புறப்பட்ட...
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்தடை காரணமாக சர்வர்கள் இயங்காததால் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் அவதியடைந்தனர்.
நினோய் அகினோ சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட திடீர...
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நேற்று பல மணி நேரம் காக்க வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அந்த விமான நிலை...
விமான பயணத்தை எளிதாக்கும் வகையில் மத்திய அரசால் டிஜியாத்ரா என்ற முக அடையாளத்தைக் கொண்டு பயணிகளை அனுமதிக்கும் திட்டத்தை டெல்லி விமான நிலையத்தில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய ...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முதல் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் வரை இயக்கப்படும் ஏலகிரி விரைவு ரயிலில், பயணிகள் சிலர் ஆபத்தான முறையில் பயணிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினசரி கா...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து மாயவரம் சென்ற பேருந்து, சிதம்...