காஞ்சிபுரம் அருகே நிலத்தகராறில் பெற்ற தந்தையை லாரி ஏற்றிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
தேவரியம்பாக்கத்தை சேர்ந்த எத்திராஜ் என்ற முதியவருக்கு, 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எத்திராஜின...
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் 2 பேர் வெடிகுண்டுகளை வீசி கொலை செய்யப்பட்டனர்.
பிர்பூம் மாவட்டத்தில் நடந்து வரும் பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான பணிகளுக்கு இருசக்கர வாகன...
மதுரையில் பட்டப்பகலில் மனைவியை குத்தி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
தெற்கு வாசலைச் சேர்ந்த வர்ஷா என்பவர், தனது கணவர் பழனி நகை, பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் ...
ஓசூரில் காதல் விவகாரத்தில் கர்நாடக இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
கர்நாடக மாநிலம் கனகபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயதான சல்மான்கான். வாய் பேச முடியாத இவர்...
சேலத்தில் நிலத் தகராறில் கிரில் பட்டறை அதிபரை, கூலிப்படை ஏவி கொலைசெய்ய முயன்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நரசிம்செட்டிரோடு பகுதியை சேர்ந்த சிவக்குமார், கோரிக்காடு பகுதியில் கிரில் பட்டறை வைத...
சென்னை புழல் அருகே காதலியுடன் பைக்கில் சென்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் உறவினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவனை பிரிந்து முன்னாள் காதலனை தேடிச்சென்ற பெண்ணால் நிகழ்ந்த ...
மதுரை நகை கடை அதிபரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக குற்றப்பிரிவு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். துணிவியாபாரம் செய்த காவலர் மனைவியை காதல் வலையில் வீழ்த்தியதால் நகைக்கடை அதிபருக்கு நிகழ்ந்த பயங்கரம்...