1372
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு நெல் ஒரு நாற்று முறையில் இயந்திரம் மூலமாக விவசாயிகள் நடவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இய...

4667
கள்ளக்குறிச்சியில் ஆதி திராவிட நலத்துறை தனி வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழகம் முழுவதும் வருவாய் துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனி வட்டாட்...

939
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மண்டகப்பாடி கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற சாமி ஊர்வலத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். கூத்தாண்டவருக்கு நேர்த்திக...

1585
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நகர் ரயில் நிலையம் முன்பு இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.  உளுந்தூர்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவ...

1857
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி இன்று முழுமையாக திறக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் சுமார் 2 ஆயிரம்...

2310
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். நயினார்பாளையத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் தியா...

1686
கள்ளக்குறிச்சியில், சுந்தரபாண்டியன் திரைப்பட பாணியில், தான் காதலித்த பெண்ணை திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட நண்பனை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். புத்தந்தூரைச் சேர்ந்த அஜித...



BIG STORY