1385
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி இன்று முழுமையாக திறக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் சுமார் 2 ஆயிரம்...

1912
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். நயினார்பாளையத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் தியா...

1401
கள்ளக்குறிச்சியில், சுந்தரபாண்டியன் திரைப்பட பாணியில், தான் காதலித்த பெண்ணை திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட நண்பனை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். புத்தந்தூரைச் சேர்ந்த அஜித...

1497
கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி 7 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்த அடகு கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். குப்பு கிருஷ்ணா என்ற பெயரில் கள்ளக்குறிச்சி...

1265
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில்  5 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல்  தொடங்கியுள்ளன. கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்ப...

2253
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் அரசு பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் நனைந்தபடி பயணம் செய்தனர். சங்கராபுரம் போக்குவரத்து பணிமனையில் இருந்து, எஸ்.வி.பாளையம், பவள கிராமம் வழியாக, ...

2329
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சோதனை சாவடியில் 28 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சுங்க சாவடி தொழிலாளர்கள் நடத்திவரும் உள்ளிருப்பு போராட்டம் 3 வது நாளாக இன்றும் நீடிக்கிறத...



BIG STORY