அரியலூர் : சென்னை பேருந்தை வழிமறித்து ஜப்தி... பயணிகள் குழந்தைகளுடன் தவிப்பு! Nov 03, 2020 3762 கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தை நீதிமன்ற அமீனாக்கள் ஜெயங்கொண்டத்தில் ஜப்தி செய்ததால் அதில் பயணம் செய்த 28 பயணிகள் நடுரோட்டில் இறக்கி விடப்பட்டனர். ...