எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு கருவியை இயக்குவதற்கு பயிற்சி எடுப்பதற்காக, இந்திய ராணுவ வீரர்கள் இன்னும் சில தினங்களில் ரஷ்யா செல்ல இருக்கின்றனர்.
ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு கர...
இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ராணுவ தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்திய இராணுவத்தின் வீரம் மிக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கு...
பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் 10 ஆயிரம் பேரை சீனா வாபஸ் பெற்றதாக தகவல்
கிழக்கு லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த சீன ராணுவ வீரர்கள் 10 ஆயிரம் பேரை சீனா திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
லடாக...
எல்லையில், சீனாவும், பாகிஸ்தானும், ஒரே சமயத்தில் அத்துமீறினால், இரண்டு நாடுகளையும், சமாளித்து கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில், இரட்டை படையணி அமைப்பை ஏற்படுத்துவதில், இந்திய ராணுவம் தீவிரம் காட்ட...
தனி காலிஸ்தான் அமைக்கும் திட்டத்துடன் இந்திய ராணுவத்தில் உள்ள சீக்கிய வீரர்கள் தூண்டப்படுவதாக என்ஐஏ திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் செயல்படும் SFJ எனப்படும் நீதிக்கான சீக்கியர் அ...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மூன்று பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
புல்வாமா மாவட்டத்தின் திக்கென்னில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து விரைந்து பாதுகாப்பு படையினர்...
காஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகளை சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சிப்பதாக ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார்.
நாட்டின் வடமேற்கு எல்லையில் பயங்கரவாதம் தொடர் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் குறிப்பி...