தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த பண்டிகைக்காக போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட...
ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி. மற்றும் சாட்சிகள் சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய மசோதாக்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத...
நாட்டில் இன்னும் 2 ஆண்டுகளில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பாதுகாப்பு நிலவரம் தொட...
பல ஆண்டுகளாக வாடகை தராமல் வயதான தம்பதியினரின் வீட்டை ஆக்கிரமித்துள்ள திமுக வட்டச் செயலாளரை வெளியேற்றி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தியாகராய...
இத்தாலியின் சார்டினியா தீவில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
பொடாசா மற்றும் சான் ஜியோவானி உள்ளிட்ட பகுதிகளில் பரவிய காட்டுத் தீ குடியிருப்புகளையும் ...
ஹரியானாவில் 4 இடங்களில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நூஹ் மாவட்டத்தில் குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதி வழியாக மற்றொரு பிரிவைச் சே...
மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் அமளிக்கு நடுவே உரையாற்றிய அவர், மணிப்பூர் ...