ஜப்பானில், மாரடைப்பால் நிலைகுலைந்து சரிந்து கீழே விழுந்த நபரின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
சிபா நகரில் உள்ள வகாபா-குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் இந்த சம்பவ...
சத்தீஸ்கரில், திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பலோட் மாவட்டத்தின் தல்லி-ராஜரா நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மேடையில் மணமக்களுடன் பஞ்சாப...
நீலகிரி மாவட்டம் உதகையில் 50 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
உதகை எ...
கோவிட் பாதிப்புகளைத் தொடர்ந்து மாரடைப்பு மரணங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கான காரணம் குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தனி ஆய்வு நடத்திவருவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் ...
மாரடைப்பால் நேற்று உயிரிழந்த மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக இரண்டு நாட்களாக வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று காலையில் அவர...
மத்தியப் பிரதேசத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த உணவக உரிமையாளர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்தூரில் உள்ள உணவக உரிமையாளரான பிரவீன் ரகுவன்ஷி என்பவர் அரு...
கர்நாடக மாநிலம் மைசூரில், சூதாட்டத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.கமடகேரி கிராமத்தை சேர்ந்த அஸ்வத், அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்க...