டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தங்கள் சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதாக இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறுகிய காலத்திலேயே தங்கள் சிஸ்டம் முழுவதையும் மீட்டு விட்டதாக இண்டிகோ வ...
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பானவற்றை சீன ராணுவத்தின் ரகசிய சைபர் உளவுப் பிரிவு உளவு பார்ப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சீ...
உலகம் முழுவதும் பல்வேறு முக்கியத் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் நேற்று ஒரே நாளில் முடக்கப்பட்டன.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், அமேசான் நிறுவனத்...
பயனர்களின் விவரங்களை திருடுவதற்கான ஜோக்கர் ஹேக்கர்களை கொண்ட 11 செயலிகளுக்கு தடை விதித்துள்ள கூகுள் நிறுவனம், அந்த செயலிகளை நீக்குமாறு ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
தொடர் கண்காணிப்பு...
ஹரியானா மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளின் வாட்ஸ்அப் செயலியை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டிய பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஃபரிதாபாத், பல்வால், குருகிராம் மற்றும் டெல்லி உள்ளிட்ட ந...
இந்தியாவைச் சேர்ந்த 2 கோடியே 90லட்சம் பேர்களின் தனிப்பட்ட சுயவிபரங்கள் திருடப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ஆன்லைன் உளவு நிறுவனமான சைபிள் தயாரித்துள்ள...
டெல்லியில் 200க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களின் வங்கிக்கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தொழியாளர் ...