உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்தால் தானியங்களை பெறும் வகையில் தானிய ஏடிஎம்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
24 கோடிக்கும் மேற்பட்டோர் வசிக்கும் உத்தரப்பிரதேச மாநிலத...
உணவு கலாச்சாரத்தில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களின் பங்களிப்பை அதிகப்படுத்த இந்திய விஞ்ஞானிகளும், பண்ணை நிபுணர்களும் விரைந்து செயல்பட வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேச சிறுத...
கபடி உள்ளிட்ட இந்திய விளையாட்டுகளையும், சிறுதானிய உணவுகளையும் ஊக்குவிப்பதில் பாஜக எம்பிக்கள் கவனம் செலுத்த வேண்டும் என, பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற பா.ஜ.க. கு...
உலக நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு உலக வர்த்தக அமைப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் பாலியில் நடைபெ...
உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், உலகிற்கே இந்தியா உணவு தானியங்களை அளிக்க தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடியின் அழைப்பை அடுத்து, உணவு தானியங்கள் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்...
உக்ரைன் போரின் காரணமாக மத்தியக் கிழக்கு நாடுகளில் உணவுதானியம் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
உலக அளவில் கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்திலும், உக்ரைன் நான்காமிடத்திலும் உள...
நாடு முழுவதும் மே மற்றும் ஜூன் மாதம் 80 கோடி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி அல்லது கோதுமை தலா 5 கிலோ ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதம மந்திரி கரிப் கல்...