தெலங்கானாவில் காரின் பேனட்டுக்குள் கட்டு கட்டாக அடுக்கி பதுக்கி கொண்டு செல்லப்பட்ட பணம் நடுவழியில் எஞ்சின் சூடு காரணமாக பற்றி எரிந்தது. இதை அணைப்பதற்காக நிறுத்திய போது, அவ்வழியாக சென்றவர்கள் அந்த ப...
அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் உள்ள வால்மார்ட் ஷோரூமிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர், ரைபிள் துப்பாக்கியால் வாடிக்கையாளர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து போலீசார் வருவ...
பாலஸ்தீனர்கள் அதிகம் வசித்துவரும் மேற்கு கரையில் கார் ஒன்றுக்குள் இருந்தபடி இஸ்ரேல் நாட்டவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 3 பேரை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.
பெத்...
வாடகை பாக்கி விவகாரத்தால் ஆறு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொண்ட குடும்பத்தினர் வீட்டுக்குள் இருக்கும்போதே வீட்டுக்குத் தீ வைத்த வீட்டு உரிமையாளரை நியுயார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் த...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தீ வைத்த சமூக விரோதிகளை, போலீசார் தேடி வருகின்றனர்...
கோட்டையூர் வருவாய் கிராமத்தில் செயல்பட்டு வந்த, கிராம நிர்வாக அலுவகத்தில், பற்...
தீபாவளியன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது.
அதில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி காலை 6 முதல் ஏழு மணி வரையிலும் இரவு ஏழு முதல் 8 ம...
ஹமாசின் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணய கைதிகள் விடுவிக்கப்படும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கடைபிடிக்க போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமக அறிவித்துள்ளார்.
டெல் அவிவ் நகர் செ...