கோவை வடவள்ளி பகுதியில் செல்லப்பிராணிகள் பண்ணையில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தில் 13 செல்லப்பிராணிகள் தீயில் எரிந்து பலியாகின.
வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியில் நவீன் மற்றும் பாபு ஆகியோர் விற...
குமரி மாவட்டம் கருங்கல் அருகே கடற்கரை பகுதியில் நிறுத்திவைக்க பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
கருங்கல் அருகே உள்ள மேல் மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்...
கோவாவில் நேரிட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Mi-17 ரக ஹெலிகாப்டர்கள் மூலமாக இதுவரை சுமார் 47 ஆயிரம் லிட்டர் அளவுக்கு தண்ணீர் கொண்ட...
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுவரும் நிலையில், கடும் வெயில் மற்றும் காற்றின் காரணமாக தீ தொட...
கியூபா நாட்டில் 12 நாட்களாக கொளுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
ஹோல்குயின் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் பிப்ரவரி 18ம் தேதி பரவிய கா...
மும்பையில் ஒரு மாதத்திற்குள் மூன்றாவது முறையாக டாடா நிறுவனத்தின் சி.என்.ஜி பேருந்து நடுவழியில் தீப்பற்றி எரிந்ததை அடுத்து, சுமார் 400 பேருந்துகளின் இயக்கத்தை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தியுள்ளது.
...
கியூபாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். ஹோல்குயின் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
ஏற்கனவே 150 ஹெக்டேர் வனப்பரப்பு தீயி...