ப்ளூ காய்ச்சல் என்பது காலநிலை மாற்றத்தால் பரவக்கூடிய சாதாரண காய்ச்சல் தான் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், இதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் எனவும், திருச்சி ...
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் காய்ச்ச...
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலங்குளம், அரியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலா...
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, ரத்த பிளேட்லெட்டுகளுக்கு பதிலாக, பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
32 வயதான நோயாளியின்...
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல் வேகமாக பரவியதையடுத்து சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்....
டெல்லியில் குளிர் ஜூரம் போன்ற சீசன் நோய்கள் வேகமாகப் பரவி வரும் சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெரும்பாலோருக்கு கோவிட் பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 80 சதவீத வீடுகளில் ...
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் தக்காளிக் காய்ச்சலால் 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அச்சமடையத் தேவையில்லை எனத் தமிழக நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதா...