மஞ்சள் காய்ச்சல், தக்காளி காய்ச்சல் என வித விதமான காய்ச்சல்கள் தி.மு.க. ஆட்சியில் வருவதாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் கூறியுள்ளார்.
சென்னையில் அ.தி.மு.க. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
காய்ச்சல் வந்தால் சுயமாக மருத்துவம் செய்த...
டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களையும் கண்காணித்து வருவதாகவும், காய்ச்சல் பாதிப்புகளைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ...
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலூரில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்ட...
டெங்கு பாதிப்பிற்காக புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி காய்ச்சல் காரணமாக, மூலகுளத்...
சென்னையில் கடந்த இரு வாரங்களாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே காய்ச்சல் பாதிப்பு மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் , வழக்கமான வைரஸ் காய்ச்சலைப் போல அல்லா...
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்ததாகவும், 253 பேர் டெங்கு பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத...