கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேற்றிரவு பெய்த திடீர் மழையால் விளைநிலங்களில் மழை நீர் தேங்கி பயிர்கள் சாய்ந்துள்ளன.
கொட்டாரம் கிராமத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த நிலையில், அறுவடைக...
திருச்சி அருகே கடை போடுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழதேவதானம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனபால். இவரது ...
விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை விலையில்லா மின்சாரத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் இன்று வெளியி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பனிப்பொழிவால் மாமரப் பூக்கள் உதிர்வை தவிர்க்க இயற்கை உரம் தெளித்து பெண் விவசாயி ஒருவர் வெற்றி கண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவால் மாமரப் பூக்கள் உதிர்ந...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே விவசாய பணிகளுக்கு இடையே ஓய்வின்போது மூதாட்டிகள் நடனமாடிய வீடியோ காட்சிகள், இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ராயநல்லூர் கிராமத்தில், விவசாய பணிகளி...
நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 13வது தவணை உதவித் தொகையை நேரடியாகச் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மற்றும் பெலகாவி மாவ...
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் ஒரு கிலோ முட்டைகோஸின் கொள்முதல் விலை இரண்டு ரூபாயாக குறைந்ததால் கடுமையான நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகளிடம் இருந்து இரண்டு ரூபாய...