உலக அளவில் கொரரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 6 லட்சத்தைக் கடந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 6 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் அமெரிக்காவ...
கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோ...
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொண்ணூறாக உயர்ந்துள்ளது.
நவம்பர் மாதத்தில் இருந்து மட்டும் பிரிட்டனில் இருந்து 33 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர...
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக சரிந்து,14 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில், பெருந்தொற்று பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 805 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி ச...
தடுப்பூசிகளால் கொரோனாவில் இருந்து 100 சதவிகித பாதுகாப்பு கிடைக்காது என்றும் முக கவசம் அணிவதன் மூலம் மட்டுமே அதில் இருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இ...
காரில் செல்லும்போது முகக்கவசம் அணிவதைக் கட்டாயம் ஆக்கியுள்ள டெல்லி அரசு, இதை மீறுவோருக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் எனவும் அறிவித்துள்ளது.
டெல்லியில் நாள்தோறும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர...
கடலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர், பேருந்தில் அருகில் எவரும் அமர்ந்து விடாதவாறு முன் எச்சரிக்கையுடன் இருக்கையில் மர ஸ்டூலை வைத்துக் கொண்டு பயணித்த பெண்ணுக்கு பாராட்டு ...