யானை காப்பாளர் ஒருவரிடம் குட்டி யானை ஒன்று குழந்தையை போல சுட்டித்தனமாக சேட்டை செய்து கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரது லைக்குகளையும் அள்ளி வருகிறது.
<blockquote class='twitter-...
தமிழகத்தில் யானைகள் உயிரிழப்புத் தொடர்பாக சிபிஐ 3 வழக்குகள் பதிந்து விசாரித்ததில், யானைத் தந்தங்கள் கடத்தி விற்பனை செய்த இடைத்தரகரின் டைரியில், தொழிலதிபர்கள் பலருக்குத் தந்தங்களையும் சிலைகளையும் வி...
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஏரியூர் அருகே நடமாடிவந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பதனவாடி காப்புக்காட்டையை ஒட்டிய கிராமங்களில் கடந்த வாரமாக சுற்றித்திரிந்த ஒற்...
பொதுமக்கள் கூட்டமாக திரண்டு கையில் கம்புகளுடன் யானையை ஓட ஓட விரட்டியடிக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
சுதா ராமென் என்ற வனத்துறை பெண் அதிகாரி இந்த வீடியோவை தமது ட...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 3 பேரை கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
சானமாவு வனப்பகுதியில் சுற்றிவந்த ஒற்றையானை அருகே உள்ள போட...
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குட்டி யானையை, தாய் யானை ஒன்று எழுப்ப முயன்று தோல்வியுறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐரோப்பிய நாடான செக் குடியரசு தலைநகர் Pragueவில் அமைந்துள்ள மிருக காட்...
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை பாகன்கள் தாக்கியது அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த யானையைப் பிரிந்த போது, அந்த பாகன்கள் கண்ணீர் வடித்து துடித்தது பலருக்கும் தெரியாது.
விரு...