கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள நோய்வாய்பட்ட மக்னா காட்டு யானைக்கு, கும்கி யானை உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களாக ஆ...
ஆஸ்கர் விருதை வென்ற 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணக் குறும்படத்தில் இடம்பெற்ற யானைகளைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தாயைப் பிரிந்த...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காட்டுயானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது யானை மிதித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
பாரூர் காட்டுகொலை கிராமத்தை சேர்ந்த ராம்குமார் இன்று காலை மோட்டுப்பட்டி அரு...
கம்போடியாவில் கரும்புகளை ஏற்றி வந்த லாரியைத் தேடி வந்து மறித்து கரும்பைச் சுவைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.
வனப்பகுதியை ஒட்டிய சாலை வழியாக செல்லும் ...
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று காட்டுயானைகள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரண்டஹள்ளி அருகே உள்ள காள...
இலங்கையில், திறந்தவெளி விவசாய கிணற்றில் தவறிவிழுந்த 4 காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.
வவுனியா மாவட்டம் செட்டிகுளம் சின்னசிப்பிகுளம் பகுதியில் அமைந்துள்ள கிணற்றினுள் வழிதவறி வந்த 3 குட்டியான...
கோவை அருகே ஊருக்குள் புகுந்த மக்னா யானை மயக்க ஊசி மூலம் பிடிக்கப்பட்டு வால்பாறை மானாம்பள்ளி வனப் பகுதியில் விடப்பட்டது.
கோவை பேரூர் செல்வபுரத்தில் நுழைந்த மக்னா யானை அங்குள்ள தோட்டத்தில் புகுந்து ...