கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு, பூரண நலம் பெற்று வீடு திரும்பினார். கடந்த மாதம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய வடிவேலுவுக்கு சென்னை ...
தமிழகத்தில் புதிதாக 1652 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிக அளவாகக் கோவை மாவட்டத்தில் 205 பேரும், சென்னை மாவட்டத்தில் 183 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 152 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட...
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 4 ஆயிரத்து 230 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 486 ஆக சரிந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, 238...
உலகில், தினசரி மூன்றரை லட்சம் கொரோனா தொற்றை கடந்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்...
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவ்ரவ் கங்குலி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நெஞ்சு வலி காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் மருத்துவமனையில்...
தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருகிறது.
புதிதாக 3 ஆயிரத்து 77 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித் ஷா கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி மருத்து...