மேற்கு மத்திய வங்க கடலில் உருவான அசானி தீவிர புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இரவு 8 மணி நிலவரப்படி ஆந்திராவின் மசிலிபட்டினம் மற்...
மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலவும் அசானி புயல் ஆந்திரக் கடற்கரைக்கு இணையாக வடகிழக்காக நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
பிற்பகல் மூன்றரை மணி நிலவரப்படி ...
அசானி புயல் எதிரொலியால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவின் விசாகபட்டினத்திற்கு வந்த விமானங்கள் தரையிரங்க முடியாமல் திருப்ப...
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய மெகி புயல் மற்றும் அதனால் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளச் சேதங்களில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர்.
லெய்டே உள்ளிட்ட மாகாணங்களில் மெகி புயலின் காரணமாக கொட்டித் தீர்...
12 மணி நேரத்தில் புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை
அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் - வானிலை மையம்
மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்...
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தற்போது த...
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் தமிழக கடற்கரையொட்டி நெருங்க உள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nb...